பல்லவி
அடு3கு3 1வரமுலனிச்செத3னு
அனுபல்லவி
2அடு3க3டு3கு3கு நின்னே தலசுசுன்னானு
அத்3பு4தமைன ப4க்திகி ஸொக்கினானு (அ)
சரணம்
சரணம் 1
த4ன கனகமுலு என்னைன நீகு
தா3ர புத்ருலு ஸொக3ஸைன இண்ட்3ல
சனுவுனனொஸகு3து3 ஸம்ஸ1யமேல
தனுவு சிக்கக3னேல தா3னவ பா3ல (அ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அடு3கு3/ வரமுலனு/-இச்செத3னு/
கேட்கும்/ வரங்களை/ யளித்தேன்/
அனுபல்லவி
அடு3கு3-அடு3கு3கு/ நின்னே/ தலசுசு/-உன்னானு/
அடிக்கடி/ உன்னையே/ நினைந்து/ உள்ளேன்/
அத்3பு4தமைன/ ப4க்திகி/ ஸொக்கினானு/ (அ)
அற்புதமான/ (உனது) பத்திக்கு/ சொக்கினேன்/
சரணம்
சரணம் 1
த4ன/ கனகமுலு/ என்னைன/ நீகு/
செல்வம்/ பொன்/ எவ்வளவாயினும்/ உனக்கு/
தா3ர/ புத்ருலு/ ஸொக3ஸைன/ இண்ட்3ல/
மனைவி/ மக்கள்/ சொகுசான/ வீடுகளை/
சனுவுனனு/-ஒஸகு3து3/ ஸம்ஸ1யமு/-ஏல/
பரிவுடன்/ அளிப்பேன்/ ஐயம்/ ஏன்/
தனுவு/ சிக்கக3னு/-ஏல/ தா3னவ/ பா3ல/ (அ)
உடல்/ இளைப்பது/ எதற்கு/ தானவ/ சிறுவா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - அடு3க3டு3கு3கு - அடு3க3டு3கு3 : இவ்விடத்தில், 'அடு3க3டு3கு3கு' என்பதே பொருந்தும்.
4 - த்யாக3ராஜாப்துட3 - த்யாக3ராஜாப்துடு3 : இந்த கீர்த்தனை, பிரகலாதனை நோக்கி, இறைவன் கூறுவதாக உள்ளமையால், 'த்யாக3ராஜாப்துட3' - (தியாகராஜனின் நண்பா!) என்பதே பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - இச்செத3னு மற்றும் 3 - ஒஸகெ3த3னு - அளித்தேன். இறைவன் நினைத்தது நிகழும். அதனால் அவனுக்கு 'ஸத்ய ஸங்கல்ப' என்று பெயராகும். எனவே, இச்சொற்கள் நிகழ்காலத்தில் அமைந்துள்ளன.
4 - வர த்யாக3ராஜாப்துட3 - 'வர' என்ற சொல் பிரகலாதனைக் குறிப்பதாகவோ, தியாகராஜரைக் குறிப்பதாகவோ கொள்ளலாம்.
இப்பாடல் பிரகலாத பக்தி விஜயம் என்ற நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில் இறைவன் பிரகலாதனை வரங்களளித்து சோதிப்பதாக தியாகராஜர் சித்திரிக்கின்றார்.
தானவர் - அரக்கர்
Top